இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.

சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த பூ விவசாயி சீமா, தனது குடும்பத்தினருடன், தினமும் விவசாய நிலத்துக்கு வந்து அழகழகாய் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்து அருகே இருக்கும் குப்பையில் கொட்டி வருகிறார். பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டால், செடியில் பூச்சி ஏற்பட்டுவிடும் என்று நாள்தோறும் கணவர் மற்றும் மகளுடன் பூக்களைப் பறித்து குப்பையில் கொட்டி வருகிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், தினமும் நாங்கள் இங்கு வந்து பூக்களை பறித்து குப்பையில் கொட்டுகிறோம். ஒரு வேளை இப்படி ஒரு சூழ்நிலை வராவிட்டால், நாங்கள் மிகப்பெரிய லாபத்தை பார்த்திருப்போம், ஏன் என்றால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்கிறார் கண்ணீரோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


