கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.









