குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று (புதன் கிழமை) மாநிலம் முழுவதும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மத்திய மற்று தெற்கு குஜராத், பஞ்ச்மஹால், வல்சாத், நவ்சாரி, சூரத், சோட்டா உதேபூர் மற்றும் நர்மதா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கனமழையால் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுக்கள் மீட்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வரும் 21-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு குஜராத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்காசிய பிரச்னையில் அரசியல் செய்கிறது காங்கிரஸ் - பிரதமா் மோடி கடும் சாடல்

பாமக அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணி காரணம் - உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு

உணவகங்களில் இன்றுமுதல் பசிக்கு தேவையான உணவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

