நாக்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை பழமையான வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் சதர் பகுதியில் உள்ள ஆசாத் சவுக்கில் இன்று காலை 4.45 மணியளவில் 50 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கிஷோர் டெக்சுல்தான் (வயது 42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் காயமடைந்த பிரபா டெக்சுல்தான் (55), லக்ஷ்மி டெக்சுல்தான் (65), லோகேஷ் டெக்சுல்தான் (22), ராகேஷ் சிரோஹியா (32) ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


