பஞ்சாபில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 23 பேருக்கு கரோனா: முதல்வர்
பஞ்சாபில் கடந்த 2 நாள்களில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என 23 பேருக்கு கரோனா: முதல்வர் அமரீந்தர் சிங்








