பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குஜராத்தில் வீட்டுத் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை

குஜராத்தின் சூரத் நகரத்தின் வராச்சா பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

COVID-19 patient under home isolation dies by suicide in Gujarat

Updated On :27 ஆகஸ்ட் 2020, 6:35 am

குஜராத்தின் சூரத் நகரத்தின் வராச்சா பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

சூரத்தில் 64 வயதான முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கரோனனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலிலிருந்தார். 

இந்தநிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கபோத்ரா காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார். 

விசாரணையில் உயிரிழந்தர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார், அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.