புகையிலை பொருள்கள் குறித்த சுகாதார எச்சரிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
புகையிலை பொருள்களை பயன்படுத்துவது தொடா்பான சுகாதார எச்சரிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.









