சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி ஒருவர் காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

News image

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி ஒருவர் கைது

Updated On :10 டிசம்பர் 2020, 6:16 am

PTI

ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

புதன்கிழமை இரவு நாகா சோதனையின்போது தாரிக் அஹ்மத் பட் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்களை கைப்பற்றப்பட்டதாகக் கூறினர்.

இந்த ஆண்டு செப்டம்பரில் தாரிக் அஹ்மத் பட் பயங்கரவாத அணிகளில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.