ம.பி.யில் இரண்டு பெண் நக்சல்கள் சுட்டுக் கொலை
மத்தியப் பிரதேசத்தின் பலகாட் மாவட்டத்தின் வனப்பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண் நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

MP: Two women Naxals killed in separate encounters







