விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் தலையிட்டால் 5 நிமிடங்களில் தீர்வு: சஞ்சய் ரௌத்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டால் 5 நிமிடங்களில் தீர்வு கிடைத்துவிடும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.










