யாருடைய நலனுக்காக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு? சீதாராம் யெச்சூரி கேள்வி
மத்திய அரசு யாருடைய நலன்களுக்காக இயங்குகிறது என எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

யாருடைய நலனுக்காக எரிவாயு சிலிண்டர் உயர்வு? சீதாராம் யெச்சூரி கேள்வி








