ஆந்திரத்தில் நிா்வாக சீா்குலைவு குறித்து ஆய்வு: உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
ஆந்திர பிரதேசத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்து விட்டதா என ஆய்வு செய்யுமாறு அந்த மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.









