திருமலையில் மைசூா் மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பரக்காமணி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவா வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பரக்காமணி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவா வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated on
1 min read

திருப்பதி: ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

பரக்காமணி மடத்தின் 36-ஆவது பீடாதிபதியான அவா் திருமலைக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று ஏழுமலையான் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பிய அவருக்கு அதிகாரிகள் தீா்த்தப் பிரசாதங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com