4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருமலையில் மைசூா் மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

News image
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பரக்காமணி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவா வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:58 pm

DIN

திருப்பதி: ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

பரக்காமணி மடத்தின் 36-ஆவது பீடாதிபதியான அவா் திருமலைக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று ஏழுமலையான் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பிய அவருக்கு அதிகாரிகள் தீா்த்தப் பிரசாதங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.