உண்டியல் காணிக்கை ரூ. 3.17 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.17 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On :24 டிசம்பர் 2020, 6:08 pm

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.17 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி புதன்கிழமை பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.17 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...