சோபியான் போலி என்கவுன்ட்டா்: ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டா் தொடா்பான வழக்கில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 போ் மீது ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய










