சாதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஞ்சியிலுள்ள பேட்காயில் காவலர் ஒருவர் செய்த மூன்று கொலைகள், அந்நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
பிரஜேஷ் திவாரி என்பவர் தனது மனைவி, பதின்வயது மகள் மற்றும் மகனை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்திக் கொன்றுள்ளார், பின்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்போது அவர் உயிருக்கு போராடும் நிலையில் ரிம்ஸின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாமு மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜேஷ் திவாரி சிறப்புக் கிளையின் டி.எஸ்.பி.யின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இறந்தவர்கள் அவரது மனைவி ரிங்கி தேவி (35), மகள் குஷ்பு (15) மற்றும் மகன் பாதல் (10) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறுமியும் சிறுவனும் பாரியாட்டில் உள்ள செவன்த் டே எனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.
இந்தக் குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சித்ரகுப்த நகரில் பால்டியோ சாஹு என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


