சீனாவில் இருந்து வந்த 406 இந்தியர்கள் எப்போது வீடு திரும்புவார்கள்?
சீனாவின் வூஹான் நகரில் இருந்து தில்லி வந்த 406 பேருக்கும், அடுத்த வாரம் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வீடு திரும்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










