ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி

தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.

News image
Updated On :15 பிப்ரவரி 2020, 1:11 pm

PTI


சண்டிகர்: தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் லாங்கோவால் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வேனில் 12 மாணவர்கள் இருந்தனர்.

வேனில் தீப்பிடித்ததும், ஓட்டுநர் தப்பியோடினார். பொதுமக்கள், வேனில் இருந்த 8 சிறுவர்களை மீட்டனர். ஆனால், 4 முதல் 6 வயதுடைய நான்கு சிறுவர்கள் தீவிபத்தில் சிக்கி பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.