கேரள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்பு: காங்கிரஸ் பரபரப்பு புகார்
கேரளத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

ரமேஷ் சென்னிதாலா








