குடியுரிமைச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும்; அதனை கிழித்தெறியுங்கள்: பாஜக எம்எல்ஏ
நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்த நிலையிலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று மோடி அரசு உறுதியோடு இருக்கும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் அந்த சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.









