தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை: 60 ஆயிரம் பேர் பயனடைந்தனர்
மத்திய அரசு அறிமுகப்படுத்திய தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பயனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை: 60 ஆயிரம் பேர் பயனடைந்தனர்








