மேற்கு வங்கத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் எம்எல்ஏ உடல்; சிபிஐ விசாரணை கோரும் பாஜக
மேற்கு வங்க மாநிலத்தில் தனது வீட்டுக்கு அருகே மூடப்பட்டிருந்த தேநீர் கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக எம்எல்ஏ தபேந்திர நாத் ராய் உடல் மீட்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பா









