கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகளை பரிசோதனை முறையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ஹரியாணா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.
முதலில் 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிறகு 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்பள்ளிகள் திறக்கப்படும்.
சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் 50% மாணவர்களுடன் பள்ளிகள் இயங்கும். உதாரணமாக 30 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் காலையிலும், 15 மாணவர்கள் மதியத்திலும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
பரிசோதனை முயற்சியாக முதலில் 4 முதல் 5 பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


