பொதுமுடக்கக் காலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் விவாகரத்து; கரோனா போல இதிலும் மும்பை உச்சம்
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் அல்ல விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன.










