அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கரோனா அச்சுறுத்தல்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அமர்வுகள் மட்டுமே செயல்படும்

கரோனா தொற்று பரவல் காரணமாக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2020, 12:16 pm

DIN


கரோனா தொற்று பரவல் காரணமாக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற மத்திய நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப்படி, உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கரோனா வைரஸ் பரவல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் செயல்படாது, முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்ச நீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.