விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,617-ஐ எட்டியது

ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2020, 6:08 am

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,617 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் தொற்று காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்புகளில் ஜெய்ப்பூரில் (913), ஜெய்பூரில் (511), ஜோத்பூரில் (204), கோட்டாவில் (204), அஜ்மீரில் (161) கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.