ஆக்ரா மத்திய சிறைக் கைதிகள் 10 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆக்ராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கம் 10 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக்ரா மத்திய சிறைக் கைதிகள் 10 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read


ஆக்ராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கம் 10 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் சிறைத் துறை இயக்குனர் ஆனந்த் குமார் கூறுகையில்,மே 6-ம் தேதி ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 10 கைதிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 98 - 102 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com