விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல்: உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி
விவசாயிகளிடம் இருந்து அவர்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.










