ஆயிரமாயிரம் கவலைகளோடு செல்லப் பிராணிகளையும் சுமந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நிற்கதியாக கைவிடப்பட்டனர்.









