அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மதுக்கடைகளை மூடக் கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொது நலன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2020, 6:25 am

DIN


புது தில்லி: மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொது நலன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் முடிவுகள் சார்ந்த விஷயம் என்பதால், மதுக்கடைகள் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்று கூறி மதுக்கடைகளை மூட உத்தரவிடக் காரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.