திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது: மத்திய அரசு
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட 3-ஆம் கட்ட பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 4-ஆம் கட்டமாக பொது முடக்கத்தை மே 31 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த பொது முடக்கக் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவற்றை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...