சீனப் படைகள் குவிப்பு; லடாக் எல்லையில் படைப்பலத்தை அதிகரித்தது இந்தியா
லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்துள்ள நிலையில், இந்திய ராணுவமும் அதற்கேற்ப படைப்பலத்தை அதிகரித்துள்ளது.









