புது தில்லி: லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்துள்ள நிலையில், இந்திய ராணுவமும் அதற்கேற்ப படைப்பலத்தை அதிகரித்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் சீனப் படை வீரர்கள் மிகப்பெரிய அளவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சீன ராணுவம், வீரர்களுடன், ராணுவ தளவாடங்களையும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலை நிறுத்தியிருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கல்வான் நலா பகுதியில் இந்தியா ராணுவ நிலைக்கு அருகே சீன ராணுவ வீரர்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியுருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் சீனா சார்பில் சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டும், அந்த நடவடிக்கைகளை சீனா நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


