கரோனாவின் கோரக் கரங்களின் பிடியில் இதுவரை சிக்காத லட்சத்தீவுகள்
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டின் ஒரு பகுதியில் இன்னமும் கரோனாவின் சுவடே இல்லை என்றால் அது லட்சத்தீவுகள்தான்.










