ஆந்திரத்தில் அவசர ஊர்திக்கு வழியை ஏற்படுத்துவதற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி வாகன நெரிசலை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை வாகன நெரிசலுக்கு மத்தியில் செல்வதற்கு வழியின்றி அவசர ஊர்தி காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அப்போது அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் பாலாஜி என்பவர் அவசர ஊர்திக்கு வழியை ஏற்படுத்தும் வகையில் சாலையில் வாகன நெரிசலை சரிசெய்து வழியை ஏற்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து ஜி.பி.ஓ. சந்திப்பு பகுதியிலிருந்து கோட்டி பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன நெரிசலை சரிசெய்துகொண்டு ஓடினார்.
இதனை அவசர ஊர்தி வாகனத்தில் இருந்த நபர் விடியோ எடுத்துள்ளார். அவசர ஊர்தி வாகனத்திற்கு 2 கிலோமீட்டர் தூரம் ஓடி வழியை ஏற்படுத்திய போக்குவரத்துக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

