தீபாவளிக்கு உள்நாட்டுத் தயாரிப்புகளை மக்கள் வாங்க வேண்டும்
தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே மக்கள் வாங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை காணொலி வழியாகத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமா் மோடி.








