சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 105 பேர் கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :14 நவம்பர் 2020, 3:38 pm


மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.

105 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 45,914 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,237 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,44,698 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு குணமடைவோர் விகிதம் 92.41 சதவிகிதத்திலிருந்து 92.48 சதவிகிதமாகியுள்ளது. எனினும் இறப்பு விகிதம் 2.63 சதவிகிதமாக உள்ளது.

அதேசமயம் 2,707 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,12,314 பேர் குணமடைந்துள்ளனர். 85,503 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.