மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.
105 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 45,914 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,237 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,44,698 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு குணமடைவோர் விகிதம் 92.41 சதவிகிதத்திலிருந்து 92.48 சதவிகிதமாகியுள்ளது. எனினும் இறப்பு விகிதம் 2.63 சதவிகிதமாக உள்ளது.
அதேசமயம் 2,707 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,12,314 பேர் குணமடைந்துள்ளனர். 85,503 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் உறுதி

சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


