உ.பி.யில் சாலை விபத்து: தந்தை, மகன் உள்பட மூவர் பலி
உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட மூவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

3 killed as motorcycles collide in UP's Sambhal









