உ.பி.யில் நவ.23 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு
உத்தரப்பிரதேசத்தில் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உ.பி.யில் நவ.23 முதல் கல்லூரிகள் திறப்பு







