தில்லியில் கரோனா நோயாளிகளின் வீடுகளில் இனி போஸ்டர் ஒட்டப்படாது
தில்லியில் தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் கரோனா நோயாளிகள் இருக்கும் வீடுகளில் இனி போஸ்டர் ஒட்டப்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் கரோனா நோயாளிகளின் வீட்டில் இனி போஸ்டர் ஒட்டப்படாது






