உ.பி.யில் மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய வழக்கு: ஒருவர் கைது
உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்







