ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மகாராஷ்டிரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர்

மகாராஷ்டிரத்தின், சோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார். 

News image

Maharashtra Chief Minister Uddhav Thackeray

Updated On :19 அக்டோபர் 2020, 9:48 am

ANI

மகாராஷ்டிரத்தின், சோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார். 

மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வரான உத்தவ் தாக்கரே இன்று சோலாப்பூர் பகுதியை ஆய்வு செய்தார். ராம்பூர் கிராமத்திற்கு வந்த அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.