சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பிகார் மாநில துணை முதல்வருக்கு கரோனா தொற்று பாதிப்பு

பிகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

பிகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி

Updated On :22 அக்டோபர் 2020, 9:21 am

பிகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிகார் மாநில துணை முதல்வரான சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல்நிலை சீராக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.