2017, 2018-ஆம் ஆண்டுகளில்1,200 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
நாடு முழுவதும் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 563 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள







