வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : பஞ்சாபில் இருசக்கர வாகனப் பேரணி
வேளாண் மசோதாவுக்கு எதிராக பஞ்சாபிலிருந்து தில்லி நோக்கி இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : பஞ்சாபில் இருசக்கர வாகனப் பேரணி






