உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்
கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித










