உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித
உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்
உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்


புது தில்லி: கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மே 25-ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்ளூர் விமான சேவைக்கு இதுவரை 1,08,210 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பிருந்ததைப் போன்ற வழக்கமான எண்ணிக்கையை நோக்கி உள்ளூர் விமான சேவை முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் 25ம் தேதி நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து, மே 25-ம் தேதி தொடங்கி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com