கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: எஸ்.சுரேஷ்குமார்
கர்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Karnataka hasn't taken decision on school reopening yet: S Suresh Kumar






