வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 7-வது நாளாக போராட்டம்
வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாபில் 7வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமிர்தசரசில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 7வது நாளாக போராட்டம்






