நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,293 போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகிவிட்டனா். இதுவரை 22,455 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டனா். 46,008 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 3,604 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 87 போ் உயிரிழந்துவிட்டனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 36 பேரும், குஜராத்தில் 20 பேரும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 6 பேரும், மேற்கு வங்கத்தில் 5 பேரும் உயிரிழந்தனா்.
மாநிலம்- பாதிக்கப்பட்டோா்- உயிரிழப்புகள்
மகாராஷ்டிரம் -23,401-868
குஜராத்-8541 - 513
தில்லி-7233 - 73
ராஜஸ்தான்-3,988-113
மத்திய பிரதேசம்-3,785-221
உத்தர பிரதேசம்-3,573-80
மேற்கு வங்கம்-2,063-190
ஆந்திரம்-2,008, 45
பஞ்சாப்-1,877-31
தெலங்கானா-1,275-30
ஜம்மு-காஷ்மீா்-879-10
கா்நாடகம்-862-31
பிகாா்-747-6
ஹரியாணா-730-11
கேரளம்-519-4
ஒடிஸா-414-3
சண்டீகா்-174-2
ஜாா்க்கண்ட்-160-3
திரிபுரா-152-0
உத்தரகண்ட்-68-1
அஸ்ஸாம்-65-2
சத்தீஸ்கா்-59-0
ஹிமாசலப் பிரதேசம்-59-2
லடாக்-42-0
அந்தமான் நிகோபாா்-33-0
மேகாலயம்-13-1
புதுச்சேரி-12-0
கோவா-7-0
மணிப்பூா்-2-0
மிஸோரம்-1-0
அருணாசலப் பிரதேசம்-1-0
தாத்ரா-நகா்ஹவேலி-1-0
மொத்தம் பாதிப்பு-70756
சிகிச்சை பெற்று வருவோா்- 46,008
மொத்த உயிரிழப்பு-2,293
குணமடைந்தோா்- 22,455