இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இந்தியா மற்றும் நேபாள கூட்டு ஆணையத்தின் 6ஆவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் இந்திய மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, நீர்வளம், அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள், எல்லை மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
ஓய்வு தேவை! சமூக வலைதளங்களிலிருந்து விலகிய கயாடு லோஹர்!

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




